Makkal Mugam
543 views
12 hours ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31-2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண்ஸ்ருதி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகர நகர் நல அலுவலர் கௌரிசங்கர் உட்பட பலர் உள்ளனர்.