Makkal Mugam
549 views
12 hours ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகர நல அலுவலர் மரு. வீ. சி. சுபர்ஷ் காந்தி, பொது சுகாதார பிரிவு கண்காணிப்பாளர் திருமதி. சத்யபிரபா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.