அம்மை ஆச்சி நேசன்
642 views
1 days ago
பொலிவு இழந்து நலிவு அடைந்து பூமகளே நின் திருவடி சரண் அடைந்து இழிவு வாழ்வு ஒழிய வேண்டி இரவும் பகலும் நின் திருநாமம் மொழிந்து உமையவளே மலைமகளே என் உள்ளம் மகிழுமாறு அருள்புரி என கைதொழும் எளியேனுக்கு அருள்வாயே என் அம்மையே ஆச்சியே அன்பே அழகே { S.ஜெயவீரபத்திரன் } #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய