அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
நினைப்பதொன்று கண்டிலேன்
என்பது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான #சிவவாக்கியார் அருளிய மிகச்சிறந்த தத்துவப் பாடல்
இது #இறைவனுக்கும் #உயிருக்கும் இடையே உள்ள இரண்டற்ற நிலையான (அத்வைத) தத்துவத்தை விளக்குகிறது.
#பாடல்
"நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலைநினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே!"
#பொருள்
இறைவா, உன்னைத் தவிர நான் நினைப்பதற்கு வேறு எதுவும் இங்கு இல்லை. நினைவாகவும், மறதியாகவும் நிற்கின்ற இந்த மாயை விசித்திரமானது! அகிலம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய், தொடக்கமும் முடிவும் இல்லாதவன் நீ. அப்படிப்பட்ட நீ எனக்குள்ளும், நான் உனக்குள்ளும் இரண்டறக் கலந்து இருக்கும் ரகசியம் என்னவென்று எனக்குப் புரியவில்லை!
#ஓம் #நமச்சிவாய
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது எத்தனையோ உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் கோவிலுக்கு சென்றாலும் தீராது ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும்
உங்கள் எண்ணங்கள் உங்கள் உடலும் ஆன்மாவும் வாழ்க்கைக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை வடிவமைக்கின்றன.
ஒவ்வொரு நாளும் உங்கள் மனதிற்கு அமைதி, நம்பிக்கை மற்றும் குணமாக்குதலை ஊட்டுங்கள்.
பயமும் எதிர்மறையும் உள்ளிருந்து ஆன்மாவை பலவீனப்படுத்தும்.
வலிமை, அமைதி மற்றும் மீட்சியைக் கொண்டு வரும் எண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
முடிந்த வரை நமக்குத் தீங்கு செய்தவர்களை மன்னித்து விடுங்கள்,
ஏனென்றால் மன்னிப்பு என்பது,
அவர்களுக்காகவோ அல்லது அவர்களின் தவறுகளுக்காகவோ அல்ல,நம் மன அமைதிக்காகவே.
சொல்ல முடியாததை எழுதுங்கள்,
எழுத முடியாததை தயவு செய்து,
யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,
உத்தமர்கள் என்று இங்கு எவருமில்லை..
நமது வாழ்க்கையில் கடந்ததையும் நடந்ததையும் மறந்து விட்டு,
இனி நம்மைக் கடப்பதிலும்
நடப்பதிலும் கவனம் கொண்டால்,
இன்று மட்டுமல்ல நாளையும் நமதே..தேடல் ஓய்ந்தது
தேடி ஓடுவதை
நிறுத்திவிட்டேன் ,
எனக்கானது என்றால்
அது என்னை நோக்கி வரட்டும் ...
இல்லையென்றால்
அது எனக்கானதே இல்லை !!!
#தூய்மை
உண் பொழுது நீர் ஆடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்
நூல்: #திரிகடுகம் (#27)
பாடியவர்: #நல்லாதனார்
1. பசிக்கிறதா? குளித்துவிட்டுச் சாப்பிடுங்கள்
2. கஷ்டமான நிலைமையா? அப்போதும் பொய் சொல்லாதீர்கள்
3. தோல் வற்றிச் சுருங்கிய வயதான காலமா?
அப்போதும் உங்களுடைய நல்ல குணங்களை இழந்துவிடாதீர்கள்
இந்த மூன்றும்தான் குற்றமில்லாத தூயவர்களின் செயல்கள்
இந்தப் #பாடலின் #வெண்பா வடிவம்:
உண்பொழுது நீராடி உண்டலும், என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும், தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.
#திருச்சிற்றம்பலம்
#எவ்வளவு பொறுமையுடன் இருக்கிறோமோ,_ அவ்வளவு #உயர்நிலை.
#எவ்வளவு தூரமாக இருக்கிறோமோ அவ்வளவு #மரியாதை.
#எவ்வளவு குறைவான பாசத்தை காட்டுகிறோமோ அவ்வளவு #மனஅமைதி.
#எவ்வளவு குறைவாக ஆசைப்படுகிறோமோ அவ்வளவு #நிறைவு.*_
#எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு #மதிப்பு.
நல்லதைச் செய்வோம் நல்லதே நினைப்போம்.
🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய