SHEIK 🌺KSN🌺
1K views
7 days ago
பாங்கு முடிந்ததிலிருந்து இகாமத் சொல்லப்படும் வரை உள்ள நேரம் துஆ செய்ய மிகவும் ஏற்ற சிறப்பான நேரமாகும். "பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️