அம்மை ஆச்சி நேசன்
523 views
1 days ago
தேய்ந்த பிறை மேல் கருணை கொண்டு தேவியே நீர் அதனை நின் தலைவனை சடையில் சூடச்செய்து வாழவேண்டும் என்று விரும்பி வள்ளல் திருவடி பற்றியவனை என்றும் வாலிபனாக வாழுமாறு கருணை புரிந்து காதலனை காக்க கதிரை நிறுத்திய கற்புடைய மங்கையின் பெருமையை பாரோர் தொழுமாறு செய்து எண்ணற்ற அற்புத செயல்கள் புரியும் கற்பகமே என் அம்மை ஆச்சியே நின் கருணை செயல்கள் போற்றி போற்றி {S.ஜெயவீரபத்திரன்} #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்