#கவிதைஉலகம் இரவு கண்ணை மூடிக் கொண்டாலும்
ஒரு சிறு வெளிச்சம் மட்டும் விழித்திருக்குது🌙
ஜன்னல் வழியே சுருங்கி வரும் அந்த ஒளி,
இன்னும் எல்லாம் முடிஞ்சிடலன்னு சொல்லுது…
நிசப்தம் நிறைந்த இந்த நேரத்தில்
இதயம் மட்டும் மெதுவா பேசுது—
காயங்களையும், கனவுகளையும் சேர்த்து
இருள் முழுக்க வந்தாலும்
ஒரு தீப்பொறி போதும்
மீண்டும் வாழ ஆரம்பிக்க✨🔥
இரவு_சிந்தனை ஒளி வாழ்க்கை