இன்றைய மருந்து தயாரிப்பு
*#நத்தைபற்பம்*
(சித்த வைத்திய திரட்டு)
துத்தி இலையை அரைத்து கற்கமாக்கி பானையில் உள்ளே பாதி நிரப்பி இடையில் நத்தை ஓடு வில்லை இரண்டு கிலோவை பானையில் வைத்து மீண்டும் அதன் மேல் துத்தி இலை கற்கத்தை வைத்து மூடி பானைக்கு மேல் மூடி பொருத்தி சீலை மண் சுத்தி 250 எருவில் புடமிடும் பணி
*#இரத்தமூலம்*, *#சீதபேதி*, *#ஆசனக்கடுப்பு* முதலியவை நீங்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *#டாக்டர்_இரா_கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP
அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர்
*தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* .
*இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* .
பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02.
மாநில துணைத் தலைவர்
*SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM)
மேலாண்மை இயக்குநர்-
*#பதினெண்_சித்தர்_சித்த_மருத்துவ_ஆராய்ச்சி_மையம்*
3,வட்டாட்சியர் அலுவலக சாலை
தாராபுரம் (அஞ்சல்) - 638 656
திருப்பூர் மாவட்டம்
#சித்த மருத்துவம்
*SINCE 29 YEARS (1997 – 2026)*
http://www.siddharmedicine.in/
@ 9943909495, 9487553810, 04258-226495.