-
428 views
1 months ago
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்தார்.. தன்னிடமே தரிசனத்துக்கு 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பிராமின் அய்யரை கையும் களவுமாகப்பிடித்து பின் மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கிட்டு போய் வேலையப்பாருங்கன்னு எச்சரித்து அனுப்பினாராம். ஆனால் சில நாட்களுக்கு முன் இதே அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.. நோயாளியை தள்ளுவண்டியில் தள்ளிட்டுப் போக பத்து ரூபாய் கேட்ட துப்புரவுத்தொழிலாளியை வேலையை விட்டு அனுப்பினார் பின் குறிப்பு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஒரு பிராமின் சாதிரீதியான இந்த இருவேறு தண்டனைகளுக்கு என்ன விளக்கம் தரப்போகிறார் இவர் ??? #🙏என் தேசப்பற்று #⚡ஷேர்சாட் அப்டேட்