SHEIK 🌺KSN🌺
847 views
18 hours ago
"ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது அவன் ஸஜ்தாவில் இருக்கும்போதுதான். எனவே, ஸஜ்தாவில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). (சுனன் அபூதாவூத் 875). #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️