#gameofthrones நமக்கென ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். #அரசாங்கம் அவர் தோளின்மேல் வரும். ஏசாயா9:6. கல்லறையில் உள்ளோர் அனைவரும் அவர் சத்தத்தைக் கேட்டு எழும் காலம் வரும்! நல்லோர் ஜீவனுக்காகவும், தீயோர் நியாயத்தீர்ப்பிற்காகவும் எழுவர்." யோவான்5:28-29.
அவர் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆள்வார். வெளி12:5. "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியின் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்." ஏசாயா26:9.
#🙏ஆன்மீகம் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴