வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பற்றிய விளக்கம்....
பொதுவாக
முழுமையான இயற்கை சுபர் என்று வர்ணிக்கப்படும் குரு பகவானின் பார்வையை பற்றி விளக்கவே தேவையில்லை ஏனெனில் அது நன்மையையே செய்யும்...
இருந்த போதிலும்...
நீச்ச குருவின் வலிமைக்கும். உச்ச குருவின் வலிமைக்கும் உள்ள வித்தியாசத்தை போல.
வக்கிர குருவிற்க்கென்று தனித்துவம் உண்டு.
ஒருவருக்கு குரு திசை நடந்தால்..?
தோராயமாக முதல் எட்டு வருடத்திற்கு... குருவின் மூலத்திரிகோண வீடான தனசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
பிறகு மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதே குரு...
வக்கிரமாகியிருந்து தசை நடந்தால்.?
முதலில் மீன வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
அதன் பிறகு தனுசு வீட்டின் ஆதிபத்தியத்தை எடுத்து நடத்துவார்.
என்கிற ரீதியில்....
ஒரு ஜாதகத்தில் குரு வக்கிரமாகி இருந்து...
அவருடைய பார்வையானது..
லக்னத்திற்கோ ,ஏதேனும் ஒரு பாவகத்திற்கோ, அல்லது தசை நடத்திக் கொண்டிருக்கின்ற கிரகத்திற்கோ.. குருவின் பார்வை விழும் பட்சத்தில்...
உங்களுடைய லக்னத்திற்கு
மீனம் எந்த பாவமாக வருகிறதோ...
அந்த பாவகாதிபதியின் பார்வையை பெற்றிருப்பது போலவே அது அமையும்.
உதாரணமாக ....
மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு தன்னுடைய லக்னத்திற்க்கு வக்கிரமடைந்த குரு பார்வை கிடைக்கும் பட்சத்தில்...
பாக்ய அதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா?
விரையாதிபதி லக்னத்தை பார்ப்பதாக என்ன வேண்டுமா.?
என்றால்.
விரையாதிபதி பார்ப்பதாகவே கொள்ள வேண்டும்.
அதேபோல...
மேலும் ஒரு உதாரணமாக...
கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி சனி திசை நடக்கும் போது...
வக்கிரமடைந்த குருவின் பார்வை சனியின் மீது விழுகும் போது...
கடக லக்னத்திற்கு பாக்கிய அதிபதியின் பார்வையைப் போல செயல்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்புமா.? என்றால் ...கிடையாது...
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல...
ஏற்கனவே அட்டமாதிபதி தசையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிற ஒருவரிடம் கடன் நோய் எதிரி என்கிற ஆறாம் ஆதிபத்திய பலனையும் சேர்த்து அனுபவிக்க வைக்கும்...
இந்த பதிவு...
வக்கிரம் அடைந்த குருவின் பார்வை பலனை
புரிந்து கொள்ள மட்டுமே
இதுவே இறுதி நிலை அல்ல.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
#🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628