📷Geethajan Graphics📷
697 views
1 days ago
பனங்கற்கண்டு பயன்கள்.... நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லத்துக்கு முக்கிய பங்கு உண்டு. சளி மற்றும் இருமலுக்கு தொண்டை எரிச்சல், புண், சளி போன்ற பிரச்சனைகளுக்கு பனங்கற்கண்டு ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் மார்புச் சளி கரைந்து வெளியேறும்... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🥣மழைக்கால வீட்டு வைத்திய குறிப்புக்கள்🍵