வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
நான் கடவுள் கிட்ட கேட்டேன்தானும் ஒரு பகுதியாக சினிமா துறையில் இருந்ததற்கும், அதில் ஆடியதற்கும் அந்த நடிகை வருந்துகிறார். தான் செய்தது தவறு என்பதை அவர் உணர்ந்து, கடவுளிடம் அர்ப்பணித்தார். அவர் சொன்னது உண்மையா?
'ஆம்' என்ற நிலையில் நிதானம்,உண்மையான குணமடைதல் மற்றும் மறுசீரமைப்பு. அவர் பாசாங்கு செய்யவில்லை.அவர் உண்மையில் சமநிலைப்படுத்துகிறார், தூய்மைப்படுத்துகிறார், மேலும் கடவுளை நோக்கித் திரும்புகிறார்.
அது நேர்மையானது மற்றும் ஒரு உயர்ந்த இடத்திலிருந்து உண்மையாகக் கருதப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.
நான் மும்தாஜ் பத்தி கடவுள் கிட்ட கேக்குறதுக்கு முன்னாடியே மும்தாஜ் பத்தி ஒரு கணிப்பு இருந்துச்சு எனக்கு.ஏற்கனவே அந்த post எழுதி ரொம்ப நாள் ஆச்சு. இதுக்கு அடுத்தது share பண்ணா நல்லாருக்குனு தோணுச்சு.இருந்தாலும் இந்த உலகத்துல நம்ம நிழல கூட நம்ப கூடாதுன்னு சொல்லுவாங்க. அதுமட்டுமில்ல நிறைய கேடு கெட்டவங்க முன்னால் நடிகை இப்போ அல்லாவின் பக்தையான பிறகு பாவப்பட்ட காசு மட்டும் வேணுமாம்னு கேட்டதுக்கு தான் இந்த post share பண்றேன். யாரு தான் இந்த உலகத்துல பாவம் செய்யல. பாவம் பண்ணி சம்பாரிச்ச காசை திருந்தின அத்தனை பேரும் தூக்கி எறிஞ்சிட்டாங்களா என்ன. ஆயிரம் இருந்தாலும் அது அவங்க உழைச்ச காசு. பாவம் செஞ்ச காசை இப்போ அல்லாவின் யாத்திரைல புனிதமா தான் ஆகும். யாருக்கு எப்போ ஞானம் பிறக்கும்னே தெரியாது. எப்போ ஒருத்தவங்க அவங்க பண்ணதை தப்புன்னு உணர்ந்தாங்களோ அப்போ அவங்களும் அவங்க பணமும் கூட புனிதமாகுது.சினிமா துறையில இருக்க அத்தனை பேருக்கும் மும்தாஜ் ஒரு மிக பெரிய பாடத்தை கற்பிச்சிருக்காங்க. அவங்கள மாறி நிறைய பேர் இந்த கேவலமான சினிமா துறையை விட்டுவிட்டு புனித யாத்திரை மேற்கொள்ளனும். அப்புறம் அல்லாவின் பக்தையான மும்தாஜ் ஆசை பட்ட மாறி அவங்க நடிச்ச scenes லாம் அழியனும். இன்ஷாஅல்லாஹ் 🙏❤️🧿 #நடிகை மும்தாஜ் #பக்தி #அல்லாஹ் #அல்லாஹ் மிகப் பெரியவன் #allah #support