ஆந்தை ரிப்போர்ட்டர்
382 views
18 hours ago
வட இந்தியாவில் கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் பருவமழைக்கு முந்தைய இடியுடன் கூடிய புயல் மற்றும் தூசிப் புயல்கள் (Pre-monsoon thunderstorms) ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீசிய புயல், வழக்கமான கோடைக்கால புயல்களைக் காட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட (117 பேர்) உயிர்களைப் பலிவாங்கி, மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. #ஆந்தை அப்டேட்