#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நெல்லை மாவட்டம் அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில், பழவூர்.
அறங்காவலர் குழுத் தலைவர் இசக்கியப்பன் அவர்கள் நேற்று (8.5.2026) முறைப்படி தனது திருக்கோயில் பொறுப்புகளை கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் செயல் அலுவலர் மற்றும் பழவூர் அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் தக்கார் ( பொறுப்பு ) வே.ஹரிஷ் குமார் அவர்களிடம் ஒப்படைத்தார்.