m.fayaz
6.1K views
23 hours ago
கிருஷ்ணகிரி அருகே உள்ள முருக்கம்பள்ளம் உள்ளிட்ட 8 கிராம மக்கள் இணைந்து நடத்திய அக்னி வசந்த உற்சவ திருவிழாவில் திரௌபதி அம்மனுக்கு நடைப்பெற்ற திருமண வைபோக விழாவில் கிராம மக்கள் சீர்வரிசை தட்டுகளுடன் பங்கேற்பு. #கிருஷ்ணகிரி_செய்தி