#குரு_பெயர்ச்சி_பலன்கள்
#துலாம்
வாழ்வில் இன்னும்கூட,
நாம் நேசிக்கப்பட,
தகுதியானவர்கள் என,
நம்மை உணர,
வைக்கும் மனிதர்கள்,
அதிகம் இருக்கிறார்கள்,
நம்மை சுற்றியுள்ள,
உலகினில் அதனால்,
கொஞ்சம் காத்திரு,
நம்பிக்கை இழக்காது..
வார்த்தைகளால் நியாயம் தேடித் தோற்றுவிட்டேன். இனி பேச ஏதுமில்லை! விதைத்தவன் அதை அனுபவித்தே தீர வேண்டும் என்ற இயற்கையின் விதியை நம்பி அமைதியாகிவிட்டேன்.இன்று ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு முன்னால், காலம் காத்து நின்று ஒருநாள் தகுந்த பதில் சொல்லும்🖤💕
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன்
கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி
நித்தியத்தின் மீது அன்பு வை
கிருஷ்ணா : அழியும் விஷயங்களில் விருப்பம் கொண்டால் அது உன் கை விட்டு போகும் போது உன் மனம் வலிக்கும். இது தேவையா? அதனால்தான் அழிவற்ற என்னிடம் பக்தி கொண்டு என்னை சரணடை என்று கீதையில் கூறினேன். மேலும் என்னை நீ முழுமையாக உணர்ந்தால் உனக்கு அதற்கு
உன் வாழ்க்கை உன் கையில்
கிருஷ்ணா : மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும். நீ உன் வாழ்க்கையை பார். அது உனக்கு பிடித்த விஷயுமா இருந்தாலும் நல்லதாக மற்றும் தர்மத்துக்காக உதவுபவையாக இருந்தால் நான் எப்போதும் உன் பக்கமே.
ஹரே கிருஷ்ணா 🙏
துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு சமமான காலமாக அமைகிறது.
மூன்று மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியானவர் பத்தாம் இடத்தில் உச்சம் பெறுகிறார்.
பொதுவாக பத்தாம் இடத்தில் குரு இருப்பது உத்தியோகத்தில் பிரச்சனையை தரும்.
வேலை செய்யும் இடத்தில் சில மன வருத்தங்கள், மனக்குழப்பங்கள் அல்லது வேலை பளு அதிகமாக இருக்கலாம்.
...
அப்படியே ஏமாத்தி துரோகம் பண்ணி யாரும் ஆயிரம் வருஷம் வாழபோறதில்லை கொஞ்சநாள் வாழ்ந்தாலும் உண்மைய பேசி உண்மையா வாழ்ந்துட்டு போய்டனும் 😊👍
நம்மை
நம்பியவர்களை
ஏமாற்றுவது
திறமையல்ல ...
துரோகம் ...
ஒருவரை மிகவும் நேசித்து விட்டால்
அவரைப் பற்றிய பெரிய கனவுகள் குறைகின்றன
அதற்கு பதிலாக
அவர் நன்றாக உறங்க வேண்டும்
சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்
வலிக்காமல் இருக்க வேண்டும்
போன்ற மிகச் சிறிய ஆசைகள் மட்டும் மிஞ்சுகின்றன
எளிய தினசரிகளே பிரபஞ்சத்தின்
பெரும் பிரார்த்தனையாகின்றன
வேலை செய்யும் இடத்தில் நம்மைப் பற்றி அவதூறு பரப்புவது, வதந்தி பரப்புவது இது போன்ற காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.இரண்டு, நான்கு, ஆறு ஆகிய ஸ்தானங்களை குரு பகவான் உச்சம் பெற்று பார்ப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்நொடி பிரச்சனை, கடன் பிரச்சனை, கோர்ட் கேஸ் பிரச்சனை நிவர்த்தியாகும்.பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாகும்.
தனஸ்தானத்தை குரு உச்சம் பெற்று பார்க்க கூடிய காரணத்தினால் பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும்.
புதிதாக நகை வாங்குதல் போன்றவை நடைபெறும்.மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.
கல்வி கடன் கிடைக்கும்.
கல்விக்கு உதவி தேவைப்படுபவருக்கு கல்விக்கான காண உதவி கட்டும்.அரசியல்வாதிகளுக்கு இது ஒரு சுமாரான காலகட்டம் என்றே சொல்லலாம்.
பத்தாம் இடத்தில் அவர் உச்சம் பெற்றிருப்பதனால் எதையும் பொறுத்திருந்து ஒரு முறைக்கு இருமுறை கலந்து ஆலோசனை செய்து எந்த முடிவையும் எடுப்பது நல்லது.
வார்த்தைகளில் அதீத கவனம் தேவை.கலைதுறையினருக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாக அமைகிறது.
எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும்
பல தப்புக்களை
செய்து.........
தப்பி
விடுகிறது இளமை...
அதற்கு
தண்டனை ......
அனுபவிக்கிறது
முதுமை......
ஒரு மரத்தின் இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும், எப்போது உதிரும், எந்தப் பக்கம் செல்லும் என்பது யாருக்கும் தெரியாது.. அது போலத்தான் நம் வாழ்வின் கணங்களும்.. எப்போது எது நிகழும் என்பது யாருக்கும் தெரியாது..
தொகுப்பு
குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு
மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன்
கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி
💗💗💗🕊️🕊️🕊️💗💗💗
திருச்சிற்றம்பலம்
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் - ஏழாம் திருமுறை, திருவாவடுதுறை.
திருச்சிற்றம்பலம்
பண் : தக்கேசி
.#பரிகாரம் :
குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
குருவித்துறை திருக்கோவில் சென்று அங்குள்ள பிரகஸ்பதிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼
#குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்