அம்மை ஆச்சி நேசன்
396 views
1 days ago
தர்மர் அறம் கூறுதல் {14} உலக பொருள்களும் உயிர்களும் இறைவனுக்கு சொந்தம் என்று இயற்கை நெறி மறந்த இறுமாப்பு உடைய அரக்கன் பெரும் வேள்வி ஒன்று செய்து அதன் நிறைவு நாளில் வேண்டியவர்களுக்கு வேண்டுவதை தருவதாக நானிலித்தோர்க்கு அறிவிப்பு செய்தான் (ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்