தர்மர் அறம் கூறுதல் {14}
உலக பொருள்களும் உயிர்களும் இறைவனுக்கு
சொந்தம் என்று இயற்கை
நெறி மறந்த இறுமாப்பு
உடைய அரக்கன்
பெரும் வேள்வி ஒன்று செய்து அதன் நிறைவு நாளில்
வேண்டியவர்களுக்கு வேண்டுவதை தருவதாக
நானிலித்தோர்க்கு
அறிவிப்பு செய்தான்
(ஜெயவீரபத்திரன்)
#🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்