சப்ர் என்பது வெறும் “எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று நம்புவது மட்டுமல்ல.
இஸ்லாத்தில் சப்ர் மூன்று முக்கிய அம்சங்களை கொண்டது:
1. அல்லாஹ்வின் கட்டளைகளை பொறுமையாக நிறைவேற்றுவது
(தொழுகை, நோன்பு போன்றவற்றில் நிலைத்திருத்தல்)
2. பாவங்களைத் தவிர்த்து தன்னைக் கட்டுப்படுத்துவது
(தவறான ஆசைகள் வந்தாலும் தடுத்தல்)
3. சோதனைகள் வந்தபோது மனஅழுத்தமின்றி தாங்குவது
(துக்கம், இழப்பு, கஷ்டம் வந்தாலும் அல்லாஹ்வை குறை கூறாமல் இருப்பது)
“அல்லாஹ் மீது முழு நம்பிக்கை”
தவக்குல் எனப்படும்.
📖 அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.”
(#அல்குர்ஆன் 2:153)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️