சுப்புராம் முத்துராஜ்
558 views
16 days ago
முன் ஏற ஏணி தேடியவர்கள், இன்று உயரத்தில் இன்னோர் ஏறும்போது ஏணியையே எரிக்க நினைக்கிறார்கள். மூட சாதியை நொறுக்க சிறுத்தை களமிறங்கினால், அது யாரின் வாசலிலும் கட்டுப்பட்ட நாய் அல்ல. விசில் சத்தமல்ல அது; விடுதலையின் அறிவிப்பு. பூ முடித்தவன் புறந்தள்ளப்படவில்லை; பூவை தனக்கே சொத்தாக்க நினைத்த அகந்தையே புறந்தள்ளப்படுகிறது. காத்திருங்கள். காலமும் பேசும். தேசமும் காணும். வர்த்தமானமும் எழுதும். சமூகநீதி உங்கள் கையொப்பத்தில் பிறந்ததல்ல; ஒடுக்கப்பட்டவர் அதிகாரத்தில் அமரும் போது அதன் அர்த்தம் நிரூபிக்கப்படும். வெற்றி வன்மத்துக்கல்ல. வெற்றி பிரதிநிதித்துவத்திற்கே. #🐱விலங்குகளின் சேட்டைகள்😂