chellakannan
657 views
2 days ago
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை இராமலிங்கஅடிகளார் வள்ளலார் அருட்பிரகாசவள்ளலார் சன்மார்க்ககவிஞர் இசைப்பெரும்புலவர் புதுநெறிகண்டபுலவர் ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் ஓதாதுஉணர்ந்தபெருமான் புரட்சித்துறவி பசிப்பிணிமருத்துவர் இரண்டாம்திருமுறை முதல்தொகுதி கொடைமடப்புகழ்ச்சி பதிகம்_011 எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்