#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் உள்ள PLP பேலஸில், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 10 - ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கான நடை பெற்ற பாராட்டு விழாவில், CLAT, IIT, NIT, NCHM போன்ற போட்டித் தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆர்.சீனிவாச சேதுபதி, (திருப்பத்தூர்) திரு. டி. இளங்கோவன், ( மானாமதுரை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. பால தண்டாயுதபாணி உட்பட பலர் உள்ளனர்.