ஆந்தை ரிப்போர்ட்டர்
411 views
3 days ago
இந்தியாவில் சர்க்கரையின் உள்நாட்டு இருப்பை உறுதி செய்யவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்