"கடின உழைப்பிற்கு இந்த உலகில் ஈடு இணை ஏதுமில்லை" என்ற வாக்கிற்கிணங்க உழைப்பின் மேன்மையை உணர்த்தும் உன்னத திருநாளாகவும், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாகவும் திகழ்கின்ற இப்பொன்னாளில் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகள்! #உழைப்பாளர்தினம்
Edappadi K. Palaniswami
M.R. Vijayabhaskar
#✌️அ.தி.மு.க