தர்மர் அறம் கூறுதல் {33}
நானிலத்து நன்மைக்காக தனது மூன்று அடி நாடகத்தை நடத்தி முடித்தார்
ஶ்ரீலட்சுமி நாயகன் நாரணணன்
இந்த கதையை கேட்பவர்களூக்கும் படிப்பவர்களூக்கும். தான் என்ற அகந்தை இழந்து நாரணன திருவடிகள் அடைவார்கள் என்று பெரியோர்கள் கூறும்
முது நெறியாகும்
வாமனன் வடிவு கொண்ட தாமரை செல்வன் கழல் போற்றி
மூன்று அடி அளந்த ஊழி முதல்வன் புகழ் போற்றி
தேடி வந்து அருளும் தேவாதி தேவன் திருவடிகள் போற்றி
நலம் தரும் லட்சுமி நாரணன் திருநாமத்தை என்றும் போற்றுவோம் போற்றி
என்று கைகூப்பி ஆயுதங்கள் இன்றி அரக்கன் அடர்த்திய கதையைஅரங்கன் பெருமையை கூறி முடித்தார்
அறவடிவு செல்வர் தர்மர்
#🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்