*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
—————————————————
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அருள்மிகு *ஶ்ரீகாட்டழகர்* திருக்கோயிலில் நேற்று *சித்ரா பெளர்ணமி* யை முன்னிட்டு அலங்காரத்தில் அருள்மிகு ஶ்ரீகல்யாண சுந்தரவல்லி தாயார் செளந்தரவல்லி தாயார் சமேத ஶ்ரீசுந்தரராஜபெருமாள்.
*ஓம் நமோ நாராயணாய* 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/IRMCWBQUHMQJkVRA6JsAxT?mode=gi
#🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன்
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
திங்கட்கிழமை
4/5/26
சித்திரை--21
த்ருதியை
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் சித்திரை மாதம்
மதுரை கவிஆழ்வார்
திருக்கோளூர் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
21/4/26-30/4/26
அனந்தாழ்வார்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
21/4/26
ஒன்றான திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் திருக்குறுங்குடி
வானமாமலை இரண்டாம் பட்டம் ஜீயர் வானமாமலை அத்தான் சுவாமி திருமாளிகை
9/'5/26
ஞான திருஷ்டி அழகப்பனார் விஞ்சிமிஞ்சூர் தாத்தாச்சாரியார்
ஸ்ரீவில்லிபுத்தூர் குப்பன் சாமி திருமாளிகை
9,/5/26
வடுக நம்பி மிதிலா சாளக்கிராமம்
18/4/26
உயங்கொண்டார் திருவெள்ளறை
19/4/26
ஜீயர் நாயனார் மனவாள மாமுனிகள் கீழ பண்ணையூர் பேரனார் எங்களாழ்வான் மன்னார்குடிக்கும் திருத்துறைப்பூண்டிக்கும் இடையில்
19/4/26
ராமானுஜர்
ஸ்ரீபெரும்புதூர் மேல்கோட்டை
20/4/26
முதலியாண்டான்
பேட்டை ,செம்பன் கோயில்
22/4/26
கோயில் குமுண்டூர் இளையவல்லி ஆச்சான் நாங்கூர் திருவல்லிக்கேணி நம் பிள்ளை சன்னதி
23/4/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
பங்குனி ஆழ்வார் ஆச்சரிய உற்சவங்கள்
நஞ்சியர் (கூரத்தாழ்வார் சன்னதி ) ஸ்ரீ ரங்கம்
31/3'26
திருவரங்கதமுதனார் ஸ்ரீ ரங்கம்
2/4/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.