Jayakannan
5K views
5 hours ago
ஊழ்வினை கருமத்தில் இருந்து தப்பிப்பதற்கு..... கையில் வைத்து இருக்கக்கூடிய கரு நாக பாம்பு எனும் கருமத்தை கீழே விட்டாலே அது போய்விடும்... அதை செய்வதற்கு மனம் இல்லாமலும் வழி தெரியாமலும். கையில் விஷ பாம்பை வைத்துக்கொண்டு.. பாம்பிடம் இருந்து தப்பிப்பதற்கு வேறு ஏதாவது உபாயம் உள்ளதா என்று யோசித்து கொண்டு.... தானம் தர்மம் தியாகம் தொண்டு ஈகை இரக்கம் கருணை.. போன்ற நற்செயல்களை செய்யாமல்.... கருமத்தை இறக்கி வைத்து விடலாம். என எண்ணினால்.. கர்மம் என்னும் கரு நாக பாம்பை கையில் வைத்து..விடாமல் இறுகபிடித்துக் கொண்டு.... கர்மத்திலிருந்து தப்பிக்க வழி உள்ளதா என்று யோசிப்பது போல் ஆகிவிடும். கையில் இருக்கக்கூடிய பாம்பை கையில் இருந்து விடாமல் எப்படி தானாக போகாதோ.. அதுபோல.. ஊழ்வினை கருமத்தை நற்கருமத்தின் மூலமே அகற்ற முடியும். இல்லையெனில் ஊழ்வினை கருமத்தை அனுபவிக்க வைத்துக் கொண்டே இருக்க வைத்து விடும். அதாவது... ஒருவர் ஊழ்வினை கர்ம பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்றால். அதிலிருந்து மீள்வதற்கு..... சுப கர்மங்களை செய்ய வேண்டும்... மேலும் கலியுகத்தில்... எதற்காக ஒரு கருமத்தை செய்தோமோ எது வேண்டும் என்று ஒரு கருமத்தை செய்தோமோ மீண்டும் அதன் வழியாகவே கருமத்தை அனுபவிக்க வைத்து விடுகிறது. பெரும்பாலும் பணத்தின் மூலமாகவே கர்ம பலன் தாக்குகிறது.. அப்படிப்பட்ட கர்ம பலனில் இருந்து விடுபடுவதற்கு நல்ல விஷயங்களுக்கு செலவு செய்தாலே ஒழிய.. கர்ம பலன் உங்களை விடாது. அதையும் மீறி ... ஒருவர் செய்த கர்மத்தை மூடி மறைத்து இறுக பிடித்து மனசாட்சி எனும் கதவை அடைத்து கொண்டு வாழ்ந்தாலும்... ஊழ்வினை எனும் கரும பலன் கதவை தட்டாமலேயே வந்து சேரும். பொதுவாக.... கருமம் என்பது செயல். ஊழ்வினை கர்மா என்பது இதற்கு முன் நாம் செய்த பாவ செயல். ஒரு செயலை மற்றொரு செயலால் சரி செய்ய வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல... சுருக்கமாக... தீயதை .... பார்க்காதே கேட்காதே பேசாதே என்று இருந்து கொண்டு... நல்லதை மட்டும் நினைத்தால் நல்லதை மட்டும் செய்தால் நல்லதே நடக்கும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628