அம்மை ஆச்சி நேசன்
528 views
2 days ago
தர்மர் அறம் கூறுதல் {13} கண்ணன் வடிவுக்கு ஒத்திகை போல் சிறு வடிவு கொண்டான் பெருவடிவு எடுக்க போகும் லோகநாயகன் திருமண்ணை நெற்றியிலும் தோளிலிம் மார்பிலும் சூடிக் கொண்டு பாலசந்திரன் போல் பார்ப்பவர்கள் காதல் கொள்ளும் உருவத்துடன் திருஏடுடன் கமண்டலுத்துடன் திருக்குடையுடன் புன்னகையுடன் அரச சபைக்கு அரங்கன் சென்றார் (ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்