ஆந்தை ரிப்போர்ட்டர்
506 views
23 hours ago
பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிரைக் காக்க அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'செல் பிராட்காஸ்டிங் அலர்ட் சேவை' (Cell Broadcasting Services) தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்