M. Amudha Reddy
678 views
10 days ago
மனதின் மௌனம் *********** உந்தன் அமைதி கொல்லாமல் கொல்லுதே மனதின் மௌனம் என்னைச் சுடுதே என்னில் உன்னைச் சுமந்தவன் நானே உள்ளத்தில் உள்ளதைப் பகிர்ந்துக் கொள்ளடி என்றும் ஆறுதலாய் நானிருப்பேன் கண்மணியே உன் நெஞ்சில் என்னை சுமந்தவளே #என் காதல் கவிதை