குமரேசன்
392 views
3 days ago
#comrade Ravindranath GR #cmjoshafvijay மதுவிற்பனையை தனியாரிடம் விடுவது கூடாது. தனியார்மயமாக்கல் மது மாஃபியாக்களின் லாப வெறிக்கே உதவிடும். அரசின் மதுக்கொள்கை,மக்களை மதுப் பழக்கத்திலிருந்து மீட்கும் நோக்கமுடையதாகவே இருக்க வேண்டும். படிப்படியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்ற பெயரில் தனியார் மதுக்கடைகளை திறக்கக் கூடாது. மது உற்பத்தி,விநியோகம்,விற்பனை உள்ளிட்ட அனைத்திலும் அரசின் முழு கட்டுப்பாடு அவசியம். #📺வைரல் தகவல்🤩