மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள் வாக்கு,,!!🙏🙏🌹🌹
அருள் வாக்கு படிக்க படிக்க நம்முடைய ஊழ்வினைகள், பாவங்கள் குறையும், வந்த நோய்கள் அகலும்,,!!🙏🙏🌹🌹
ஆன்மீகத்தில் பொறுமை இருக்க வேண்டும்,. பற்றாக்குறையினால் தான் ஆசைகள் வருகிறது, ஆசைகள் குறைய குறையத்தான் பொறுமை, அமைதி ஏற்படும்,. எதையும் தாங்கும் சக்தி ஏற்படும்,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி🌹🙏
#✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #💝இதயத்தின் துடிப்பு நீ #🙏ஆன்மீகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🙏கோவில்