Navaneethakrishnan
4.1K views
12 hours ago
#😱உணவு, நீர் இன்றி 49 பேர் பரிதாப பலி😢 நைஜரின் சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதானதால் 49 பேர் கடும் வெப்பம் மற்றும் வெயில் தாகத்தால் உயிரிழந்தனர். மாலியில் மத விழாவுக்குச் சென்று திரும்பிய நைஜர் நாட்டவர்கள் அஸ்ஸாமாகா அருகே சிக்கினர். தண்ணீர் தேடி 50 கி.மீ நடந்த இருவர் தப்பினர். உடல்கள் லாரி அருகே கண்டெடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டன. #BreakingNews #Saharadesert #Tamilnews #Nigeria