வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
கடவுளின் மகிமை🙏❤️🧿
ஒரு வாட்டி சுவாமி மலை போயிருக்கும் போது அங்க ஐயர் உணவகத்துக்கு போனோம். அங்க அந்த ஒரு உணவகம் தான் maina இருக்கு. அப்போ என் பக்கத்துல ஒருத்தர் வந்து உக்காந்தாரு.என் கிட்ட சொல்லிட்டு அவரு கை கழுவ போனாரு.அவர் இடம் போய்ட கூடாதுன்னு என் bag வச்சேன். அவர் ரொம்ப impress ஆகிட்டாரு.நான் சொன்னேன் என்ன சாம்பார்லாம் இனிப்பா இருக்குன்னு. அவர் சொன்னாரு இது ஐயர் hotel இப்படித்தான் இருக்கும்னு சொன்னாரு.எனக்கு அந்த ஹோட்டல்ல சாப்பாடு என் சுவைக்கு ஏத்த மாறி இல்ல. அவர் நாங்க சாப்பிட்டதெல்லாம் கணக்கு வச்சிக்கிட்டாரு. நீங்க சாப்பிட்டது half தான்னு சொன்னாரு. எனக்கு இவர் behaviour வித்யாசமா இருந்துச்சு. Negativity னால எனக்கு 3rd personave uncomfortable ah இருக்கும். ஆனா இவர் ரொம்ப தெரிஞ்சவர் மாறியும் ரொம்ப comfortable ah இருந்தாரு. இவர் நம்ம முருகன்னு உணரல. அப்புறம் அவர் எங்க போனாருன்னு தெர்ல நானும் தேடல. திரும்ப சுவாமிமலைக்கு போயிருக்கும் போது கூட்டிட்டு போன கனகராஜ் அண்ணா இருந்தாரு. நாங்க ரெண்டு பேரும் கோயில் வாசல் கிட்ட நின்னுட்டு இருந்தோம். Return போகும் போது பிச்சை போட கூடாதுன்னு சொல்லுவாங்கல so குறவர் கேட்டதுக்கு நான் போடல and என் கிட்ட changeம் இல்ல.அவர் உடனே காணாம போய்ட்டாரு. அப்புறம் நான் அப்பா அம்மா அக்கா கனகராஜ் அண்ணா நடந்து போய்ட்டு இருந்தோம் திடிர்னு வயசான குறத்தி வந்தாங்க. அவங்க கேட்டுட்டே வந்தாங்க யாருமே போடல. எனக்கு ஒரு மாறி feel ஆகுது ஆனா போய்ட்டேன். அவங்களும் கேட்டு பார்த்துட்டு போய்ட்டாங்க.வீட்டுக்கு வந்த பிறகு தான் எனக்கு தெரிஞ்சுது வந்தது வள்ளிம்மாவும் முருகனும்ன்னு. அப்போ அப்பா கிட்ட சொன்னேன் வந்தது யாரு தெரியுமா முருகனும் வள்ளியம்மாவும்பான்னு. அப்பா வருத்தப்பட்டாரு தெரியாம போச்சேன்னு. கடவுள் எந்த உருவத்துல வேணாலும் வருவாங்க ஆனா அப்போ தான் நம்ம வேற மாறி இருப்போம்😂ஒரு விசயம் எல்லாரும் புரிஞ்சிக்கோங்க. நம்ம generala பிச்சை போடுறதுனால நம்ம ஒன்னும் அவங்களுக்கு உதவி பண்ணல அவங்க தான் நமக்கு உதவி செய்றாங்க நம்ம கர்ம வினையை வாங்கிக்குறாங்க. உங்களுக்கு பிரச்சனை இருக்கும் போது நிறைய பேர் உங்க கிட்ட வந்து பிச்சை கேப்பாங்க அதை எத்தனை பேரு கவனிச்சிருக்கீங்கன்னு தெர்ல. ஏன்னா நான் இதை experience பண்ணிருக்கேன்😂பிச்சை எடுக்குறவங்கள கடவுளா நினைச்சு மதிச்சு பிச்சை போடுங்க. தயவு செய்து மனசு நோகுற மாறி பேசிடாதீங்க. இந்த சுவாமிமலை மகிமை பத்தி நான் already share பண்ணிருக்கேன் and திரும்ப share பண்ணிருக்கேன். இந்த மாறி திரும்ப திரும்ப கடவுளின் மகிமை பத்தி share பண்றனால படிக்குற உங்களுக்கு high vibration ஆகும்🙏❤️🧿 #கடவுளின் மகிமை 💓💗💗💗 #கடவுளின் மகிமை #பக்தி #சுவாமிமலை முருகன் #சுவாமிமலை முருகன் #