🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏
☘️☘️அக்ஷரமணமாலை
35. சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலா
லுய்வகை யேதுரை யருணாசலா (அ)
🌹🌹பொருள்:🌹🌹
அருணாசலா! நீ என்னைச் சேராமற் சையென்று இகழ்ந்து தள்ளினால், முன் செய்து நின்ற தீவினை ஆங்கே என்னை அணுகிச் சுடுவதன்றி, எனக்கு உய்யுங்கதி வேறுயாதோ? நீயே அருள் செய்
அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏼
#ஆன்மீகம் #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி