அல்லாஹ் மனிதர்கள் பிழை செய்தாலும், உடனே தண்டிக்காமல் அவர்களுக்கு நேரம் கொடுத்து திருந்த வாய்ப்பு அளிப்பது தான் அவன் பொறுமை.
"மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடித்துத் தண்டிப்பதாக இருந்தால், உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்கமாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால், ஒரு கணமும் அவர்கள் அதை முற்படுத்தவும் முடியாது, பிற்படுத்தவும் முடியாது."
(சூரா நஹ்ல் 16:61)
மனிதன் தவறு செய்கிறான்
ஆனால் அல்லாஹ் உடனே தண்டிக்கவில்லை
அவன் திருந்தி வர (தௌபா செய்ய) வாய்ப்பு தருகிறான்,
அதுவே அல்லாஹ்வின் மிகுந்த பொறுமையும், கருணையும் ஆகும்.
அல்லாஹ் நம்மிடம் பொறுமையாக இருக்கிறான்.
நாமும் மற்றவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️