குமரேசன்
555 views
17 days ago
#📺வைரல் தகவல்🤩 தமிழக முதல்வர் விஜய் அரசின் டபுள் கேம் அணுகுமுறை போதை கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு பேசிக்கிட்டே அரசு அதிகாரிகளை விட்டு மதுபான வியாபாரத்தை தனியார் மயம் ஆக்குவதற்கான ஏற்பாடு என்பது தெரிய வருகிறது மதுபான விற்பனை தனியார் மயமானால் மதுபான வியாபாரம் அதிகமாகும் விற்பனை அதிகமாகும் மதுபானம் அதிகமாக விற்பனையால் பெண்கள் மீதான தாக்குதல் அதிகமாகும் சமூக சீரழிவுகள் அதிகமாகும் மதுபானத்தை குறைப்பதற்கு இளைஞர்களை மதுபான கலாச்சாரத்தில் இருந்து மீட்பதற்கு முதல்வர் விஜய் அரசிடம் என்ன திட்டம் உள்ளது ஊடகவியலாளர்களை பத்திரிக்கை யாளர்களை சந்திக்காமல் அதிகாரிகள் மூலமாகவும் அமைச்சர் மூலமாகவும் இது போன்ற மக்களுக்கு கெடுதலான விஷயங்களை அமல்படுத்துவதற்கு மறைமுகமாக செயல்படுகிற ஒரு முதலாளித்துவ சிந்தனை உள்ள போக்காக தெரிகிறது மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் இந்த அணுகுமுறை மாற்றி ஒரு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவது தான் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு சரியாக இருக்கும் பெண்களை பாதுகாக்கிறேன் சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்றெல்லாம் அறிவித்து அதுக்கு ஒரு விளம்பரம் தேடி அதை இவரே அந்த வாகனத்தை சாரதியாக இயக்கி அதை ஒரு விளம்பரமாக மாற்றாமல் ஆக்கபூர்வமாக போதி கலாச்சாரத்தை தடுப்பதற்கு குறைப்பதற்கு என்ன நடவடிக்கை அதை எடுக்கலாம் விற்பனை அதிகமாக என்ன இருக்கு முடிவு பண்ண வேண்டியது முதலமைச்சர் அமைச்சரவை அதிகாரி இன மக்கள் யாரையும் பிளே பண்ண மாட்டாங்க நினைக்கிறீர்களா? இதெல்லாம் தெளிவாக முழு பொறுப்பும் முதல்வர் விஜய் தான் ரெண்டே கேள்விதான் மது கலாச்சாரத்தை குறைக்க போறீங்களா இல்ல மது விற்பனை அதிகரிக்க முடியல இரண்டு கேள்விதான் சமூக சீரழிவை தடுக்க போறிங்களா குறைக்க போறிங்களா சமூக சீரழிவு அதிகமாக போறியா இதுல ஏமாற்று வித்தைக்கெல்லாம் வேலை இல்லை தமிழக மக்கள் நீங்க என்ன உங்களுடைய சமிக்கி வந்தாலும் அது கெட்டிக்காரனா இருந்தாலும் 8 நாளுக்குள்ள வெளில வந்துடும் ஆகையினால் முதல்வர் விஜய் அவர்கள் ராகப்பூர்வமான அறிவியல் வரலாற்று பூர்வமான ஒரு சமூக அக்கறையுள்ள மக்களை பாதுகாக்க அக்கறை உள்ள அரசியல் தலைவர்களை ஒரு குழு அமைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு நகர்த்துவது சரியாக இருக்கும் இடம் என்று முடிவு செய்வது நிச்சியமாக பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கும் இளைஞர் உடைய வாழ்க்கை மூழ்கடிக்கப்படும் உங்களுடைய அடையாளம் வரும்போது எதுவும் பயன்படாது அம்பலப்படுவீர்கள் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாக அமையும் எச்சரிக்கையான பதிவு