🟥 முக்கிய செய்தி | தூத்துக்குடி
நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்த புலவர் கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📍 தூத்துக்குடி
📅 03 ஜூன் 2026
மேலும் செய்திகளுக்கு Mint Media-வை பின்தொடருங்கள்.
#Deepa #TamilCinema #Thoothukudi #BreakingNews #TamilNews #CrimeNews #LatestNews #NewsUpdate #TrendingNews #MintMedia #RealNewsRealVoice #TamilNaduNews #ViralNews #PoliceInvestigation #KollywoodNews
#📔நடப்பு நிகழ்வுகள் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎬 சினிமா #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴