SHEIK 🌺KSN🌺
859 views
1 days ago
"ஒரு அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழியை அடையும் வரை (மரணம் நிகழும் வரை), அவருடைய பாவமன்னிப்பை (தவ்பா) அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்" மனிதன் மரணத் தருவாயை அடையும் முன் எப்போது வேண்டுமானாலும் உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்டால், இறைவன் அதனை மன்னிக்கிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️