திருநீற்றுச் சுவடு
762 views
8 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #💥ஓம் ந ம சி வா ய💥 ஆயுள் 300 வருடங்கள்** Human life expectancy ever surpass the age of 300? இன்று வஞ்சகம் போட்டி பொறமை மனிதத்துவம் மறைந்து போனதற்கு இந்த உணவு முறையே முக்கிய காரணம் என்பது என் தனிப்பட்ட கருத்து.முந்தைய காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது இன்றைய நிலமை கவலைக்கிடமே.. சிலர் வாதம் என்னவென்றால் ஆடு கோழி மாடு எருமை காடை எல்லாம் மனிதன் உண்பதற்காக படைக்கப்பட்டவை என்பதுதான்..அது உண்மையானால் அதை கட்டிப்போட்டு அடைத்து வைக்காமல் சுதந்திரமாய் சுற்றித்திரிய விடுங்கள் பின் அவை உங்கள் கையில் கிடைக்குமா என்று பாருங்கள்.. உதாரணமாக காட்டில் இருக்கும் வரை ஆடு காட்டு எருமை காட்டு கோழி இவை எல்லாம் உங்கள் கையில் அவ்வளவு சீக்கிரம் அடைப்பட்டு அல்லது அகப்பட்டு விடுமா?? அதை பிடிப்பதற்கு நமக்கு எவ்வளவு சக்தி விரையமாகுமோ அதே சக்தி அதனை வேட்டையாடி பிடித்து அதன் மாமிசத்தை உண்பது என்பது பிடிப்பதற்காக சக்தி விரையத்தை அதன் மாமிசத்தை சாப்பிடும் போது சமன் செய்யப்படுகிறது. மாமிசம் ஜீரண மண்டலத்தை மந்தமாக்கும் மற்றும் கிரகிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.அப்படியே நீங்கள் அதை சாப்பிட்டாலும் அதை கிரகிக்கும் அளவிற்கு இன்றைய மனிதனின் உழைப்பு இருக்கிறதா??? நிச்சயம் இல்லை.. சரி பூனை புலி சிக்கம் இவையெல்லாம் மாமிசத்தை உண்கின்றன என்றால் அவற்றின் உடல் அமைப்பையும் அது இரையை துரத்தி சென்று அதன் சக்தி விரையமாவதையும் அதன் உணவுக்கான உழைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றின் பற்கள் மற்றும் நகங்கள் எல்லாம் இயற்கையால் எவ்வாறு படைக்கப்பெற்று இருக்கிறது என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மானிடனின் நகங்கள் பற்களை அவைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்.. மனிதனை தவிர வேறு எந்த ஜீவராசிகளும் தனக்கான இறையையோ உணவையோ எந்த ஒரு ஆயுதத்தை கொண்டும் இறையாக்குவதில்லை.அதன் உடல் பாகங்களின் உதவகயை கொண்டே இறையாக்குகின்றன..ஆனால் மனிதன் மட்டும் ஆயுதத்தை கொண்டு வெட்டி உணவாக்குகிறான்..ஆயுதத்தை பிரையோகிக்காமல் எதை உணவாக்க முடியுமோ அதுவே மனிதனுக்கானது.. பிறந்த முயல்குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து குட்டிப்போட ஆரம்பித்து விடுகின்றது..அதனுடைய ஆயுள் 60 மாதம் (3×20=60). ஆடு ஆறு மாதத்தில் குட்டி போட ஆரம்பிக்கும். ஆடு சுமார் பத்து ஆண்டு வரை உயிர் வாழும்(6×20=120=10 ஆண்டுகள்).பசு ஒரு வருடத்தில் கன்று போட ஆரம்பிக்கும்.அதன் ஆயுள் சுமார் 20 வருடங்கள்.(12×20=240 மாதங்கள்=20 வருடம்). இந்த மாதிரி மனிதன் 15 வயதில்(15×12 மாதங்கள் = 180 மாதங்கள்) அதாவது 180 மாதங்களில் பூப்படைகிறாள் என்றால் (180×20=3600 மாதங்கள் அதாவது 3600/12 =300 வருடங்கள்).300 வருடங்கள் மனிதனின் ஆயுள்.. எதனால் ஆயுள் குறைந்தது..ஆம் நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம். சரி ஒரு தீவிர நோக்கு மருத்துவரிடன் சென்றால் அவர் உணவு முறையை பற்றி கூறும் போது காய் கீரை கனி போன்றவை உண்ண சொல்கிறாரா இல்லை மாமிச உணவை உண்ண சொல்கிறாரா??? மனிதனின் கல்லீரலில் மட்டும் சுமார் 1500 சுரபிகள் இருக்கிறது. மனிதன் அத்தனை சுரப்பிகளையும் தயாரிக்க வேண்டுமானால் சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய தொழிற்சாலையே அமைக்க வேண்டும். இந்த மனித இயந்திரத்திற்கு எரிப்பொருளாக பஞ்ச பூதங்கள் நிறைந்த உயிருள்ள இயற்கை உணவுகளைத் நாம் நமது உடம்பிக்கு தரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் (சமைத்த உணவுகளையே கொடுத்தல்) ஒவ்வொரு தலைமுறைக்கும் குறைந்தது ஒரு சதவிகிதம் ஆரோக்கியம் மனிதனுடைய விந்துவில் மற்றும் கருமுட்டையில் குறைந்துக்கொண்டே வந்து நுறாவது தலைமுறையில் நூறு சதவிகிதம் ஆரோக்கியம் இல்லை என்றாகிவிடும்..இப்படியே போய்க்கொண்டு இருந்தால் முடிவில் பருவத்திற்கு வரும்வரை கூட மனிதன் உயிருடன் வாழமுடியாமல் மனித இனமே அழிந்து விடும். சமைக்காத உணவுகளில் தான் மனிதனுக்கு தேவையான எல்லா சத்துக்களும் இருக்கிறது. அவை நமது ஜீரண மண்டலம் மிகவும் சீக்கிரம் கிரகித்து கொள்கிறது.. ஆனால் மாமிச உணவுகளை உடம்பு கிரகிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அது ஜீரண மண்டலத்தை மந்தமாக்கும். மனிதனுடைய இரத்தத்தில் 80% தண்ணீர், சதையில் 70%க்கு மேல் தண்ணீர், தாய்ப்பாலில் கூட 80% க்கு மேல் தண்ணீர் தான் உள்ளது. அதே போல் காய்கறிகளிலும் பழங்களிலும் 80%க்கு மேல் தண்ணீர் தான் உள்ளது.எனவே சமைக்காத இயற்கை பொருட்கள் தான் மனிதனுக்கு ஏற்ற சரியான உணவாகும்.. பிறந்த போதும் நீர் ஆகாரம் தான்( பால்).இறக்கும் போதும் நீர் ஆகாரம் தான் (பால்)..இதற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஏன் திட ஆகாரம்??? நீரின்றி அமையாது உலகு.இந்த மனித உடம்பு மட்டும் என்ன விதிவிலக்கா? சொல்வது என் கடமை..எது தவறு எது சரி என்பது உங்களை பொருத்தது.. இறைச்சியுடன் விளக்கெண்ணெய் சேர்ந்தால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும்..ஏன் என்று நீங்களே ஆராயுங்கள்.. நன்றி உண்மையில் நடந்த சிங்கம் பற்றிய நிஜ நிகழ்வை சொல்கிறேன்..பொருத்திருங்கள்

More like this