🌹பகவான் ரமண மகரிஷி கிருபை வாழ்க 🙏🙏
☘️☘️அக்ஷரமணமாலை
38. சௌரியங் காட்டினை சழக்கற்ற தென்றே
சலியா திருந்தா யருணாசலா (அ)
🔥🔥பொருள்:🔥🔥
அருணாசலா! ஞானசூரனான அருணாசலா! நின்னருட் சௌரியங்காட்டினை; என் அவித்தையிருள் அற்றொழிந்தது; நீயும் நின்னிலையில் அமைதியாய் அசைவற்றிருந்தாய்
அப்பனே அருணாச்சலா 🌹
ஶ்ரீரமணார்ப்பணம்.🙇🏻
ௐ நமோ பகவதே ஶ்ரீரமணாய 🚩🕉🪷🙏🏽
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி