SHEIK 🌺KSN🌺
4.6K views
8 days ago
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு’ என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது. ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை. என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6338) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️