📷Geethajan Graphics📷
804 views
1 days ago
தினமும் காலை இந்த ஜூஸ்.... ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் போட்டு குடிப்பது நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. நுரையீரல், சிறுநீரகத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி சருமத்தை பளபளப்பாக மாற்றும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின், இரும்புச்சத்து என பலவற்றை கொண்ட இதனுடன், 5 புதினா இலைகள் தண்ணீர், கலந்து வடிகட்டி, தினமும் காலை குடிப்பது உடலுக்கு நன்மை தரும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்