ஃபாலோவ்
Vinoth Kumar
@2533543309
3,738
போஸ்ட்
3,337
பின்தொடர்பவர்கள்
Vinoth Kumar
471 காட்சிகள்
https://youtube.com/watch?v=2Fhacg5shJU&si=ByULLCO0OtKPXJJw திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது அதில் ஒன்று தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிககணினி ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி எம்எல்ஏ இருந்தார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி அவர்களும் உடன் இருந்தனர் இந்நிகழ்வில் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி படிச்சாளர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தரணிவேந்தன் திருக்கரங்களால் வழங்கப்பட்டது #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது அதில் ஒன்று தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிககணினி ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி எம்எல்ஏ இருந்தார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி அவர்களும் உடன் இருந்தனர் இந்நிகழ்வில் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி படிச்சாளர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தரணிவேந்தன் திருக்கரங்களால் வழங்கப்பட்டது
Vinoth Kumar
606 காட்சிகள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ராந்தம் கிராமத்தில் இந்திய குடியரசு கட்சியின் பொறுப்பாளர் பிரபு அவர்களின் இல்ல காதணி விழாவில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வந்தை எம்.மோகன் கலந்து கொண்ட போது வரவேற்ற நிகழ்வு உடன் மாவட்ட பொருளாளர் வந்தை எம். ரமேஷ்பாபு, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வங்கை சு. அகிலன் காஞ்சி மாவட்ட செயலாளர் M.L.மணிகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட வி.சி.க.பொருப்பாளர் N.L.தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட்
Vinoth Kumar
540 காட்சிகள்
வந்தவாசியில் ஆதரவற்ற மூதாட்டி சட்டப் பணிகள் குழு தன்னார்வலளர்கள் முன்னெடுத்து பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்க்கப்பட்டார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி துலுக்கானத்தம்மன் கோயில் தெரு அருகில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் இருப்பதாக மூத்த வழக்கறிஞர் மணி அவர்கள் சட்ட தன்னார்வலர்கள் மலர் சாதிக் மற்றும் டாக்டர் இரா பாஸ்கரன் ஆகியோரிடம் தகவல் கொடுத்ததை அடுத்து உடனடியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரி திருமதி ஜீவாவிடம் தொடர்பு கொண்டு பேசி செய்யாறு #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மாவா முதியோர் காப்பகத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர். இந்த முயற்சியில் சமூக ஆர்வலர்கள் கேப்டன் பிரபாகரன் மற்றும் வினோத்குமார் ஈடுபட்டு தமுமுகவின் இலவச ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்தவாசியில் இருந்து செய்யாறு வரை இலவசமாக ஆம்புலன்ஸ் சேவையை அளித்தனர்.
Vinoth Kumar
511 காட்சிகள்
28/1/2026 இன்று தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் பி 1 காவல் நிலையத்தில் உதவி ஆணையாளர் திரு ரமேஷ் பாபு ஐயா அவர்களை மரியாதை நிமித்தமாக சங்கத்தின் தலைவர் ரமணா நகர் சி மணி துணை செயலாளர் மரிய சூசை சுரேஷ் சங்கீதா ஆகியோர் சால்வு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் நன்றி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
Vinoth Kumar
478 காட்சிகள்
https://youtube.com/watch?v=lzR27jIQha0&si=VE6Njr4Oke7ZOzrJ போளூர் ஸ்ரீ ராமஜெயம் கல்வி நிறுவனங்களில் 77-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஸ்ரீ ராமஜெயம்...more #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
See other profiles for amazing content