ஃபாலோவ்
Vinoth Kumar
@2533543309
3,749
போஸ்ட்
3,479
பின்தொடர்பவர்கள்
Vinoth Kumar
533 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ திருவண்ணாமலை மாவட்ட ஆல் மீடியா பிரஸ் ஜெர்னலிஸ்ட் யூனியன் மாவட்ட அடையாள அட்டை வரும் சனிக்கிழமை 2/5/2026 காலை 10 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தீனபந்து கட்டிடத்தில் நமது சங்கத்தின் பத்திரிக்கையாளர் அடையாள அட்டை வழங்க உள்ளதால் சங்க மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் , மற்றும் உறுப்பினர்கள், அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
Vinoth Kumar
413 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
https://youtube.com/watch?v=K8yE1yRi1Sc&si=aITSiFtX04S7w3CA #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் போளூரில் 140 ஆவது மே தின விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 140 ஆவது மே தின விழா இன்று மாலை 5மணியளவில் ஒருங்கிணைப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போளூர் எல்ஐசி அலுவலகம் எதிரில் சி ஐ டி யு சார்பில்ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் அண்ணா பூங்கா அருகில் நிறைவு பெற்றது. அதன் பின் திறந்தவெளி அருகில் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் கேட்டு பேரிழ்ச்சியோடு போராடினார்கள் பின்னாளில் மற்ற நாடுகளுக்கும் தொழிலாளர்கள் எழுச்சி என்பது ஏற்பட்டது இந்தப் போராட்டமே தொழிலாளர்களின் உரிமை போராட்டத்திற்கு வழி வகுத்தது இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு சிந்தனை சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின விழா என்பது எழுச்சியோடு கொண்டாடப்பட்டது இன்றளவும் கூட முதலாளிகளின் லாப வேட்டைக்கு தொழிலாளர்களை சுரண்டுகின்ற போக்கு நீடிக்கிறது.
Vinoth Kumar
586 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ தி.மலை மாவட்டம், வருவாய் துறையில் 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்த திரு. சு. பார்த்திபன் (SP) முதுநிலை வருவாய் ஆய்வாளர் அரசு பணியில் இருந்து பணி ஓய்வுக்கான ஆணையினை இன்று(30.4.26) பிற்பகல் தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர், மா.ஆ.த.நே.மு. உ ( பொது) மற்றும் அலுவலக மேலாளர் உட்பட அனைவரும் ஆணையினை வழங்கியும் சந்தன மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியுடன் வழங்கி வழி அனுப்பி வைத்தனர். வாழ்த்துகளுடன்
Vinoth Kumar
595 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் போளூரில் 140 ஆவது மே தின விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 140 ஆவது மே தின விழா இன்று மாலை 5மணியளவில் ஒருங்கிணைப்பாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போளூர் எல்ஐசி அலுவலகம் எதிரில் சி ஐ டி யு சார்பில்ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் அண்ணா பூங்கா அருகில் நிறைவு பெற்றது. அதன் பின் திறந்தவெளி அருகில் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் கேட்டு பேரிழ்ச்சியோடு போராடினார்கள் பின்னாளில் மற்ற நாடுகளுக்கும் தொழிலாளர்கள் எழுச்சி என்பது ஏற்பட்டது இந்தப் போராட்டமே தொழிலாளர்களின் உரிமை போராட்டத்திற்கு வழி வகுத்தது இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு சிந்தனை சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் மே தின விழா என்பது எழுச்சியோடு கொண்டாடப்பட்டது இன்றளவும் கூட முதலாளிகளின் லாப வேட்டைக்கு தொழிலாளர்களை சுரண்டுகின்ற போக்கு நீடிக்கிறது.
Vinoth Kumar
323 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
#📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *சர்வதேச 140 வது தொழிலாளர் தினம்* திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் சார்பாக இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை செங்கம் ஆரணி போளூர் வந்தவாசி அசனமாப்பேட்டை ஆகிய இடங்களில் வங்கி கிளைகள் முன்பாக செங்கொடி ஏற்றப்பட்டது. செய்யாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோழர். N. பத்ராசலம் தலைமை தாங்கினார். மகளிர் அமைப்பின் தோழியர்கள் S. வசந்தி G. மகேஸ்வரி P. அனிதா மற்றும் M. ராஜம் செங்கொடியை ஏற்றினர். AIBEA தொழிற்சங்க பொறுப்பாளர்கள் செந்தில் குமார் இளங்கோவன் தணிகைவேல் பொன்னரசன் தணிகையரசு மூர்த்தி வேல்முருகன் முருகேசன் அய்யாசாமி குப்பன் சடகோபன் சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். *தோழர் அழகிரி மேதின உரையாற்றினார்* முடிவில் தோழர். M. யுவராஜ் நன்றி கூறினார்.நகர கூட்டுறவு வங்கி நிலவள வங்கி தொடக்க கூட்டுறவு வங்கி வீட்டு Arts சங்க பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்