https://youtube.com/watch?v=2Fhacg5shJU&si=ByULLCO0OtKPXJJw
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது அதில் ஒன்று தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிககணினி ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி எம்எல்ஏ இருந்தார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி அவர்களும் உடன் இருந்தனர் இந்நிகழ்வில் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி படிச்சாளர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தரணிவேந்தன் திருக்கரங்களால் வழங்கப்பட்டது
#⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது அதில் ஒன்று தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிககணினி ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி எம்எல்ஏ இருந்தார் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி அவர்களும் உடன் இருந்தனர் இந்நிகழ்வில் அனைத்து தனியார் தொழிற்பயிற்சி படிச்சாளர்கள் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி பாராளுமன்ற உறுப்பினர் எம்எஸ் தரணிவேந்தன் திருக்கரங்களால் வழங்கப்பட்டது