Follow
saravanan.
@60258885saravanan
14,830
Posts
9,530
Followers
saravanan.
976 views
1 months ago
#Chennai parakkum Rail attavanay நாளை முதல் தொடங்கும் சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை! சென்னை MRTS வழித்தடத்தில் முக்கியமான சென்னை கடற்கரை (Chennai Beach) – பரங்கிமலை / St. Thomas Mount இடையிலான பறக்கும் ரயில் சேவையின் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 🗓 14 மார்ச் 2026 (சனிக்கிழமை) முதல் இந்த ரயில் சேவை அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. 🚆 முக்கிய தகவல்கள் 🔹 முதல் ரயில் ⏰ காலை 05:00 📍 சென்னை கடற்கரை / பரங்கிமலை 🔹 கடைசி ரயில் ⏰ இரவு 22:20 🔹 மொத்த சேவைகள் 🚆 43 ஜோடி ரயில்கள் (Chennai Beach – St. Thomas Mount) ⚠️ முக்கிய அறிவிப்பு: தற்போது ஆதம்பாக்கம் (Adambakkam) நிலையத்தில் ரயில்கள் நிற்காது. விரைவில் அனைத்து நிலையங்களிலும் நிற்கும் வகையில் சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் என தகவல். 📢 சென்னை பயணிகளுக்கு இது ஒரு பெரிய வசதி! OMR, வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து பரங்கிமலை – மெட்ரோ இணைப்பு கிடைக்கிறது. 📲
saravanan.
1.3K views
1 months ago
#innraya SINTHANAY *🌺🌺"இன்றைய* *சிந்தனை (13.03.2026..)* ................................ *"முன்னேற முயற்சி செய்யுங்கள்.."* ................................ ... உங்கள் சொந்த தொழிலிலோ,அல்லது நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தையோ முன்னேற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அப்போது தான் சொந்தத் தொழிலையும், நிறுவனத்தையும் முன்னேற்றம் அடைய வைக்க முடியும்.. எதையும் ஏனோதானோ என்று செய்ய வேண்டாம்.. உங்கள் தொழிலும்,நீங்கள் பணி புரிகின்ற நிறுவனம் முன்னேறினால் தான் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்... *ஆம்.,நண்பர்களே* அலைகள் ஓய்ந்த பின்னர் கடலுக்குள் இறங்குகிறேன் என்பதும், வாய்ப்புகள் வரும் வரை காத்து இருப்பேன் என்பதும் ஒன்று தான். அலைகள் ஒருபோதும் ஓயப்போவதில்லை வாய்ப்புகள் ஒருபோதும் தானாக வருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகளை நாமே உருவாக்கி கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது தான் புத்திசாலித்தனம்... முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி....................)💐💐💐💐💐💐💐..
saravanan.
618 views
1 months ago
#maatrukkaruthillay. முன்னேற்றத்திற்காக அல்லது பொதுவான ஒரு நல்ல செயலுக்காக மனதில் சுழல விட்டுக் கொண்டு இருந்தால் தீய எண்ணத்தை அது விலக்கும். 🌻மனம் புண் படும் போது, வார்த்தைகளுக்கு ஓய்வு கொடுத்து மௌனத்தாலே ஆற்றிடுங்கள். 🌻பலரைக் கடந்து செல்வோம். சிலரைக் கண்டுக்காமல் செல்வோம். சிலருடன் பேசவே மாட்டோம். சிலருடன் பேசிக் கொண்டே இருப்போம். பலருடன் பொழுது போக்குக்காகப் பேசுவோம். சிலருடன் அவர்களின் அன்பை மதித்துப் பேசுவோம். ஆனால் ஆறுதல் தருவது ஒரு சிலரின் பேச்சுக்கள் தான். 🌻வண்டி சாவியை பையிலே வச்சிகிட்டு அரை மணி நேரம் தேடுற மாதிரி தான், அழகான வாழ்க்கையை கையில வச்சிட்டு வாழத் தெரியாமல் சுத்திட்டு இருக்கோம். 🌻ஒருவரின் எண்ணமும் செயலும், நேர்மையாவும் நல்லதாகவும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தேடி வரும். எண்ணம் போல் வாழ்க்கை. எல்லாம் நன்மைக்கே வாழ்க்கை வாழ்வதற்கே 😊😊😊
saravanan.
577 views
1 months ago
#sinthippom thozargale.. வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு.*_ _*சம்பந்தப்பட்ட நபரே சலித்துக் கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறாகும்.*_ _சண்டையிடாதே_ _என்று_ _சொல்வதை விட,_ _சண்டையின் போது_ _வார்த்தைகளை விடாதே எனச் சொல்லிக் கொடுங்கள்._ _*சண்டைகூட முடிந்து விடும்.*_ _*சண்டையில் கூறிய வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.*_ _*பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனமே சிறந்தது.*_ _பேசிச் சாதிப்பதைவிட அமைதியாய் இருந்து சாதியுங்கள்._ _உங்கள் அமைதி_ _யாரையும் உங்கள் அருகில் வர பயமுறுத்தும்._
saravanan.
576 views
1 months ago
#🚹உளவியல் சிந்தனை காலம் வரை மட்டுமே*_ _*நாம் நினைத்த மாதிரி வாழமுடியும் அதன்பிறகு,*_ _*வாழ்க்கை நினைத்த மாதிரி தான்*_ _*நாம வாழ முடியும் என்பதே*_ _*உலகத்தின்*_ _*கசப்பான உண்மை.*_ _முன்பெல்லாம் இயல்பாக இருப்போம்.நடிப்பது_ _சிரமமாயிருந்தது. இப்போது எல்லாருமே நடிக்கிறோம். இயல்பாக இருக்க சிரமமாயிருக்கிறது._ _*தேவையில்லாத அச்சத்தையும்,*_ _*பேராசையும் கைவிடுங்கள்.*_ _*அவைதான் உங்கள் சந்தோசத்தின் நிலையான எதிரிகள்.*_ _உங்களின்_ _நேர்மையும்,_ _உழைப்பும் தான்_ _உங்களை_ _உண்மையான உயர்விற்கு கொண்டு செல்லும் வழிகள்._ _*" எளிமையை விட நிரந்தர இலாபம் எதுவுமில்லை, நிம்மதியை விடச் சிறந்த மகிழ்ச்சி எதுவுமில்லை."*_ _பயணப்படுங்கள்*_ _உலகத்தை சுற்றிவர_ _பட்டாம்பூச்சியைப்_ _போல் லேசாக அல்ல,_ _கனரக_ _வாகனம் போல் அதிக பாரத்துடன்._ _ஆங்காங்கே_ _அதற்கான இடம் வர வர இறக்கி வைத்து விடலாம் "சுமைகளை"_ _திரும்பும் போது_ _நிரப்பி வரலாம் "நினைவுகளை"_ _*நம்பிக்கையைக் கைவிடாமல்*_ _*எதிர்காலத்தை* *முன்னோக்கிச்*_ _*செல்வோம்*_.