இந்தியாவில் பண்ணைகளை காவல்காக்கும் கின்னிக்கோழிகள்,
சாதாரணமாக வளர்க்கப்படும் ஒரு பறவை அல்ல; இயற்கை வழங்கிய உயிருள்ள பாதுகாப்புப் படையாகவே கருதப்படுகின்றன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவைகள், கோழிப் பண்ணை அல்லது விவசாய நிலத்தின் எல்லைக்குள் பாம்பு, நரி, கீரி போன்ற ஆபத்தான விலங்குகள் அல்லது அறிமுகமில்லாத மனிதர்கள் நுழைந்தால் கூட்டமாக உரக்கக் கத்தி அனைவரையும் உடனடியாக எச்சரித்துவிடும். #my status## GRS அப்டேட்ஸ் Today## இரவு வணக்கம் GRS
இந்திய நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை அமல்படுத்தும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலமும் பெரும் தொகுதிகளின் எண்ணிக்கை இவை.!
சரியாக அனைத்து மாநிலங்களுக்கும் 50% சதவீதம் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள், இதனால் அனைத்து மாநிலங்களும் பலனடைகிறதே தவிர, எந்த மாநிலமும் பாதிக்கப்படவில்லை.! #my status## GRS அப்டேட்ஸ் Today## இரவு வணக்கம் GRS
இந்த நாளில் பெரியவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.
இப்ப சோளிங்கர் சின்ன மலை ஏறி ஸ்ரீ ஆஞ்சினேயர் தரிசனம் காணச் சென்றேன். கண்டேன் ! அவரை மட்டும் அல்ல! ஸ்ரீ ரங்கநாதர்! ராம லட்சுணர் ! கிருஷ்ண பலராமர்! கூடவே அஞ்சலி கோலத்தில் ஸ்ரீ சுதர்சன ஆழ்வார்! என திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றேன்! மலை மேலே அழகான குளம்! காணக் கண் கொள்ளாத காட்சிகளை கண்டேன். நீங்க காண வேண்டாமா?
ஒரு விஷயம்:-
நாம யாவரும் நலம் பெற தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தேன்! நன்றி ! என்னை விட வயது குறைந்தவர்களுக்கு நல்வாழ்த்துகள் !
உங்க நண்பன் G.R.சீனிவாசன், அம்பத்தூர் #my status## GRS அப்டேட்ஸ் Today## இரவு வணக்கம் GRS