வேஷம் இல்லாத அன்புக்குதான் வலியும் வேதனையும் சற்று அதிகமாகவே கிடைக்கிறது.
யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம்.
பிறரை குறைகூறிப் பெருமை தேடும் எவருமே அவரது சொந்த வாழ்வில் மனநிறைவை அடைந்ததில்லை.
உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை நீங்கள் பழி வாங்காதீர்கள்.
அதை காலத்திடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக இருங்கள்.
ஏனென்றால், காலம் போல் மிகக் கொடூரமாய் பழி வாங்க இந்த உலகில் யாராலும் முடியாது.
இயற்கை தர்மத்தின் அடிநாதத்தை அறிந்தவர்கள்,
சுயநலம், செல்வ வளம் இல்லாமலேயே, அதை கொண்டிருப்பவர்களை விட அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அதற்குக் காரணம்,
மகிழ்ச்சி எது என்று ரகசியம் புரிந்த மனநிலையே.
மனிதர்கள் இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை. சிலர் பணத்தாலும், குணத்தாலும் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
மனிதன் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும் காலமும் சூழ்நிலையூம் அவனது இயல்பு குணத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
*🙏🙏🙏
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 இனிய இரவு வணக்கம்*🙏🙏🙏