காவிரி கெண்டை
கண்களிலே தாமரைப் பொய்கை
கன்னத்திலே..
நாயகன் வந்தான் பக்கத்திலே
நாயகி விழுந்தாள் வெட்கத்திலே...
என்னை காதலித்தால் மட்டும் போதுமா..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
ஆசைமுகம் திரைப்பட பாடல்.. #கவிஞர் வாலி
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்..
கவியரசர் பாடல் வரிகள்..
பாலும் பழமும் திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்.
உன்னில் என்னை நானும் கண்டேனே
யாக்கை துறந்தேனே
கண்ணுக்குள்ளே காதல் கொண்டேனே
மீண்டும் பிறந்தேனே....
பாடலாசிரியர் ஆனந்த் ஸ்ரீராம்..
கீதாகோவிந்தம் திரைப்பட பாடல். #🍿பிற மொழி படங்கள்🎞️
தேரடி வீதியில் தேவதை வந்தா
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ..
கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் வரிகள்..
ரன் திரைப்பட பாடல்.. #நா. முத்துகுமார் பாடல்
காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி
சிங்காரிக்கும் பொன்விழா...
கவியரசர் பாடல் வரிகள்...
தாய் சொல்லைத் தட்டாதே திரைப்பட பாடல்.. #கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்.
நீயேதான் எனக்கு மணவாட்டி -
என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி -
உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி..
கவிஞர் வாலியின் பாடல் வரிகள்..
குடியிருந்த கோயில் திரைப்பட பாடல்.. #கவிஞர் வாலி