விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR சீனிவாசன் அவர்கள் விருதுநகர் ஒன்றியம் இனாம் ரெட்டியாபட்டி ஊராட்சி பெரிய வீரகுடும்பன்பட்டி கிராமத்தில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் திருமதி.சுமதி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் திரு.சுதாகர், ஒன்றிய துணை செயலாளர் திரு.குருசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.பாண்டியராஜன், திரு.ரவிச்சந்திரன், ஒன்றிய அவை தலைவர் திரு.சிவானந்தம், ஒன்றிய பொருளாளர் திரு.ரவிகுமார், மாவட்ட பிரதிநிதிகள் திரு.லட்சுமணன், திரு.சந்திரகாந்தி, திருமதி.அச்சம்மாள் பெருமாள்சாமி, மகளிர் அணி திருமதி.சுதாராணி, திரு.காந்தி, திரு.ரவிவர்மா, திரு.பாலமணிகண்டன், திரு.பிரேம்குமார், திரு.விக்னேஷ், திரு.ராமசந்திரன், கிளை செயலாளர்கள் திரு.ராஜேந்திரன், திரு.பாண்டி, திரு.முனியசாமி மற்றும் கழக நிர்வாகிகள்.
#dmkvirudhunagar